பிரான்ஸில் மொழி பிரச்சினையால் இலங்கையருக்கு நேர்ந்த துன்பம்

பிரான்ஸில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் மொழி பிரச்சினையால் தனது மாதாந்த உதவித் தொகையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகையை அந்நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இழந்துள்ளார். பாரிஸில் வாழும் இந்த இலங்கையர் குடும்ப உதவி நிதி எனப்படும் உதவித் தொகையை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணக்குகள் சிலவற்றை புகுப்பிக்குமாறு பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவரால் அந்த மொழியை புறிந்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் … Continue reading பிரான்ஸில் மொழி பிரச்சினையால் இலங்கையருக்கு நேர்ந்த துன்பம்